Saturday, January 31, 2009

அரசினர் உயர் நிலை பள்ளி- மேல் நிலைப் பள்ளியானது எப்படி?

எங்கள் அரசினர் உயர் நிலைப் பள்ளி இந்த ஆண்டு முதல் மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்த பட்டு இருக்கிறது. இதற்காக முயற்சியில் ஈடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் ஊர் பெரியவர்களுக்கும் இந்த சமயத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆம், இதற்காக எங்கள் பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஆம், படிப்பில் மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் எங்கள் பள்ளி சிறப்பான இடமே பெற்று இருக்கிறது. ஆம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தமிழரசு என்ற மாணவன் மாநில அளவில் தடகள போட்டியில் பங்கேற்று சிறப்பான இடத்தை பெற்றார்

No comments: