நாங்கள் ஒண்ணாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசினர் பள்ளியில் தான் படித்தோம். எங்களுக்கு மொத்தமாக ஐந்து அல்லது ஆறு ஆசிரியர்கள் தான் இருப்பார்கள். எங்கள் தலைமை ஆசிரியர் ஒரு பைக்'ல தான் வருவார்..அந்த பைக் சத்தம் கேட்டால் எல்லாரும் அவங்க அவங்க கிளாஸ்'ல அமைதியா போயி உட்கர்ந்துகுவோம்.
அப்படி இல்லை என்றால் ஒரே விளையாட்டு தான்.
ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது.
நாங்கள் விளையாடாத விளையாட்டுகளே கிடையாது.
Thaniyamangalam,Place of culture,Name of reason,Best Village in Madurai District,Thaniyamangalam Better thinks,Comments About my village festival,Comments about my village ,Most my villagers peoples Experience in School Life,தனியாமங்கலம்
Saturday, January 31, 2009
பள்ளி வயது நினைவலைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment